3 முறை உருண்டு கவிழ்ந்த பேருந்து...24 பேருக்கு நேர்ந்த கதி - நள்ளிரவில் பயங்கரம்

x

கேரளா மாநிலம் கண்ணூர் அருகே சுற்றுலா பேருந்தும், மீன்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதியதில் பேருந்து 3 முறை உருண்டு சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 24 பேருந்து பயணிகளும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவில் விபத்து நிகழ்ந்த நிலையில், அருகில் மக்கள் யாரும் இல்லாததால் மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்