ஒரு ரூபாய் பாக்கி தராத நடத்துநர்... வழக்கு தொடர்ந்த பயணி - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x
  • பயணிக்கு ஒரு ரூபாய் சில்லரை கொடுக்க மறுக்கப்பட்ட விவகாரத்தில், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் 2 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • 2019 செப்டம்பரில் பெங்களூருவில் 29 ரூபாய் டிக்கெட்டுக்கு 30 ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு ரூபாயை வழங்காத பெண் நடத்துநருக்கு எதிராக பயணி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
  • இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் பயணிக்கு ஒரு ரூபாயை திருப்பி வழங்கவும், இழப்பீடாக 2 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்