புதுக்கோட்டையில் மாட்டு வண்டி, குதிரை வண்டிப் போட்டி - உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டிப் போட்டி களைகட்டியது. வைரிவயல் கிராமத்தில் அமைந்து வீரமுனி ஆண்டவர் கோயில் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு 83வது ஆண்டாக மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிப் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. சீறிவந்த மாட்டு வண்டிகளையும் குதிரை வண்டிகளையும் சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்