ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம்... பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

x
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கழுவெளி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிவது வழக்கம்.
  • இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு, கழுவெளி சதுப்பு நிலத்தை மாநிலத்தின் 16-வது சரணாலயமாக அறிவித்தது.
  • இதைத் தொடர்ந்து நடந்த நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்