3 குட்டிகளை பெற்ற பி.எஸ்.எப் படையின் மோப்ப நாய் - குட்டிகளை பெற்றது எப்படி? - விசாரணைக்கு உத்தரவு

x

மேகாலயாவில், எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான மோப்ப நாய் ஒன்று, மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது குறித்து அதிகாரபூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்க தேச எல்லைப் பகுதியில், உயர் பாதுகாப்பு பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்படும் மோப்ப நாய்கள் கருவுற அனுமதிக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. இதையும் மீறி, 43ஆம பெட்டாலியனைச் சேர்ந்த மோப்ப நாய் ஒன்று பக்மரா பகுதியில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது குறித்து, துணை கமாண்டனட் தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்