சாதாரணமாக பேசிக்கொண்டே திடீரென தம்பி மண்டையை உடைத்த அண்ணன்.. மனைவி கண் முன்னே பயங்கரம் - அதிர்ச்சி காட்சி

x
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சகோதரர்களுக்கிடையேயான தகராறில் தம்பியின் மண்டையை அண்ணன் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • புருஷோத்தகுப்பம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சிவக்குமார் மற்றும் சரவணன்.
  • இவர்களில் சிவக்குமார் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
  • சரவணன் சொந்தமாக செங்கல் அறுக்கும் கருவி வைத்திருக்கிறார்.
  • இந்நிலையில், செங்கல் சூளையில் வைக்கப்பட்டிருந்த, செங்கல் அறுக்கும் இயந்திரத்தை சரவணன் எடுக்க வந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இதில், செங்கல் அறுக்கும் இயந்திரத்தால் சரவணின் மண்டையை சிவக்குமார் உடைத்துள்ளார்.
  • இதில், படுகாயமடைந்த சரவணன் போலீசில் புகாரளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்