அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை...குடும்ப தகராறில் தாய்மாமன் வெறிச்செயல்
ஈரோட்டில் அண்ணன், தம்பி இருவரை அவர்களின் தாய்மாமனே குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சகோதரர்கள் கவுதம், கார்த்திக் இருவரையும் குத்திக் கொலை செய்த ஆறுமுகசாமி
கொலை செய்த ஆறுமுகசாமி, கவுதம் மற்றும் கார்த்திக் இருவரின் தாய்மாமன்
குடும்பத் தகராறில் கவுதம், கார்த்திக் இருவரையும் குத்திக் கொலை செய்த ஆறுமுகசாமி
Next Story