"குற்றச்சாட்டை நிரூபித்தால் அண்ணன் ஓபிஎஸ்-ம், நாங்களும் அரசியலை விட்டு விலக தயார்" - ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்

x

"குற்றச்சாட்டை நிரூபித்தால் அண்ணன் ஓபிஎஸ்-ம், நாங்களும் அரசியலை விட்டு விலக தயார்" - ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்

முதலமைச்சர் ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் சவால் விடுத்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்