பழுதாகி நின்ற அரசு பேருந்து : மாணவர்களே தள்ளிய அதிர்ச்சி சம்பவம் - 'ஏய் தள்ளு.. தள்ளு.. தள்ளு..' - தீயாய் பரவும் வீடியோ

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்து பழுதானதால், மாணவர்கள் பேருந்தை தள்ளிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். ஊத்தங்கரை போக்குவரத்து பணி மணியிலிருந்து புலியூருக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து பழுதானதால் மாணவர்களே அதனை தள்ளும் அவல நிலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்