அப்போ அப்போ வினோத முயற்சி.. ஆனால் இப்போ விரக்தியின் உச்சி - குழியான சாலையில் நூடுல்ஸ் நிரப்பிய மனிதன்!

x
  • சாலையில் ஏற்படும் பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துவது மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தையும் விளைவிக்கின்றன.
  • இந்நிலையில், பிரிட்டனில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களால் கொதிப்படைந்த நபர் ஒருவர், பள்ளங்களை நூடுல்சைக் கொண்டு நிரப்பி நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
  • மார்க் மொரல் என்ற நபர் இதற்கு முன்னதாக இதுபோன்ற பள்ளங்களில் ரப்பர் வாத்துகளை விளையாட வைத்தும்... ஏன்... சாலைப் பள்ளங்களுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
  • ஆனால் நூடுல்சை நிரப்பும் அளவு மற்ற விழிப்புணர்வுகள் புகழ்பெறவில்லை...

Next Story

மேலும் செய்திகள்