சிகிச்சைக்கு இந்திய ஆன்மீக குருவை நாடிய பிரிட்டன் இளவரசர் - நிதிக்கு "No" சொன்ன மன்னர் சார்லஸ்

x
  • சிகிச்சைக்காக இந்திய ஆன்மீக குருவின் உதவியை பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ நாடிய நிலையில், பொருளாதாரத்தைக் காரணம் காட்டி மன்னர் சார்லஸ் அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.
  • இந்திய ஆன்மீக குருவை பிரிட்டன் அழைத்துச் சென்று கிட்டத்தட்ட 1 மாத காலம் அங்கு தங்க வைத்து மன மற்றும் உடல் நல சிகிச்சை மேற்கொள்ள ஆண்ட்ரூ விருப்பம் தெரிவித்திருந்தார்.
  • இதற்காக 32 லட்ச ரூபாய் அவர் நிதி உதவி கோரிய நிலையில் சார்லஸ் அதைத் தர மறுத்துள்ளார்.
  • எலிசபெத் ராணியாக இருந்தவரை எவ்வித கேள்வியுமின்றி ஆண்ட்ரூவுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில், சார்லஸ் மன்னரான பிறகு பல கெடுபிடிகள் கடைப்பிடிக்கக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்