#BREAKINMG | "லஞ்ச வழக்கு - நேரடி சாட்சியம் அவசியம் இல்லை" - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

"ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை".

உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்