Breaking||"நவம்பர் 6ல் ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்க வேண்டும்" -காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

x

நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும்

தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு

அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ஆர்.எஸ்.எஸ். தரப்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அக்டோபர் 31-க்கு ஒத்திவைப்பு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்