#Breaking|| “ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்ததில் என்ன தவறு?“ - சென்னை ஐகோர்ட் கேள்வி

x

"ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு"

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

"ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே தடை சட்டம்"

மக்கள் நலன் தான் மிக முக்கியம்... மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது - நீதிபதிகள் கருத்து

சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை - ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதம்


Next Story

மேலும் செய்திகள்