#BREAKING || வேங்கைவயல் விவகாரம்.. ஆஜரான 4 சிறுவர்கள் - கிடைக்குமா தீர்வு..?

x

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு சிறுவர்கள் 4 பேர் ஆஜர்

ஏற்கனவே 21 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவர்கள் 4 பேரும் ஆஜராகினர்


Next Story

மேலும் செய்திகள்