#BREAKING || தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல்..இன்று 11 பேருக்கு.. 11 மணிக்கு...வெளியான பரபரப்பு தகவல்

x

வேங்கைவயல் வழக்கில் சந்தேகிக்கப்படும் 11 நபர்களுக்கு இன்று டி.என்.ஏ பரிசோதனை/காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் அடுத்த நகர்வு

11 சந்தேக நபர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாவட்ட எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது

டி.என்.ஏ பரிசோதனையின் முடிவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்