BREAKING | 30 கி.மீ வேகத்திலேயே ரயிலை இயக்க வேண்டும்" - தெற்கு ரயில்வே-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில், இரவு நேரங்களில் ரயிலை 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்க வேண்டும்", தெற்கு ரயில்வே-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்