#BREAKING || நாட்டை உலுக்கிய கோர ரயில் விபத்து.. 15 மணி நேரத்துக்கு பின் முதல் 'நல்ல' தகவல் கிடைத்தது.. பெருமூச்சு விட்ட இந்தியா

x


ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பினர்

தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது மோதிய பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயில்

பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை

சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் புறப்பட்டது ஹவுரா ரயில்

தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்