#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 3 IPS அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக அரசு முடிவு

x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 போலீசார் மீது குற்றச்சாட்டு.

குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்த நிலையில் 4 பேர் ஏற்கனவே சஸ்பெண்ட்.

குற்றம்சாட்டப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் பணியாற்றி வரும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு.

துப்பாக்கிச்சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு


Next Story

மேலும் செய்திகள்