#BREAKING || நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து..பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233ஆக உயர்வு

ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தகவல்/900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

விடிய விடிய நடைபெற்று வரும் மீட்புப் பணி

ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன/ரயில் விபத்து காரணமாக 38 ரயில்கள் ரத்து, 40க்கும் மேற்பட்ட ரயில்கள் பகுதியளவு ரத்து


Next Story

மேலும் செய்திகள்