#Breaking|| "நாளை மறுநாள்".. அனைத்து எஸ்பி-க்கள், ஐஜிக்களுக்கு பறந்த உத்தரவு.. பரபரக்கும் தலைமைச் செயலகம்

x

சட்டம் ஒழுங்கு தொடர்பாக வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், ஐஜிக்கள் மற்றும் உயர் காவல் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்