சட்டம் ஒழுங்கு தொடர்பாக வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், ஐஜிக்கள் மற்றும் உயர் காவல் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது