#Breaking|| "நாளை மறுநாள்".. அனைத்து எஸ்பி-க்கள், ஐஜிக்களுக்கு பறந்த உத்தரவு.. பரபரக்கும் தலைமைச் செயலகம்

#Breaking|| "நாளை மறுநாள்".. அனைத்து எஸ்பி-க்கள், ஐஜிக்களுக்கு பறந்த உத்தரவு.. பரபரக்கும் தலைமைச் செயலகம்
Published on

சட்டம் ஒழுங்கு தொடர்பாக வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், ஐஜிக்கள் மற்றும் உயர் காவல் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com