#BREAKING || ரயில் கோரத்தில் பலியான 88 பேர் உடல் ஒப்படைப்பு.. கதறி துடிக்கும் குடும்பங்கள்

x

ஒடிசா ரயில் விபத்து - உயிரிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணும் பட்சத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது

அடையாளம் தெரியாத நபர்களின் உடல்கள், உடல் கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டு வருகிறது

பாலாசோர் , ஜஜ்பூர் , மயூர்பனாஜ் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவர்கள் குழுவினர் முகாம்கள் அமைத்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்கள் மற்றும் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்