கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு."அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள 'பிப்பர்ஜாய்' அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும்"."வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வரும் 12ஆம் தேதி வரை மழை பெய்யும்"