#BREAKING || காவல்நிலையத்திலேயே எஸ்.ஐ. எடுத்த விபரீத முடிவு - சிவகங்கையில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் காவல்நிலைய எஸ் ஐ பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி

சட்டவிரோத மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவு

மனம் உடைந்த எஸ்ஐ பிரிட்டோ, காவல்நிலையத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு

எஸ்ஐ பிரிட்டோ, சாலை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி


Next Story

மேலும் செய்திகள்