BREAKING || ED-க்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி தரப்பு - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

x

செந்தில் பாலாஜி வழக்கு - மீண்டும் நாளை விசாரணை

நாளைக்குள் வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு

புகார்தாரர் அளித்த விவரங்களையே, ஆதாரங்களாக முன்வைத்த பிறகு, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேறு என்ன உள்ளது? - செந்தில் பாலாஜி தரப்பு

தேவைப்பட்டால் சிறைக்கு சென்று குற்றம்சாட்டப்பட்ட நபரை விசாரிக்கலாமே தவிர, அமலாக்கத்துறை காவல் கோருவது முறை ஆகாது - செந்தில் பாலாஜி தரப்பு

சட்டத்தில் இல்லாததை அமலாக்கத் துறையினர் கோர முடியாது, வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கவும் முடியாது - செந்தில் பாலாஜி தரப்பு

அமலாக்கத் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இல்லை என்ற பட்சத்தில், பி எம் எல் ஏ சட்டம் ஒரு நபரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கவில்லை. சட்டத்தில் இல்லாத எந்த அதிகாரத்தை கொண்டு காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை கோர முடியும்?

செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல்.


Next Story

மேலும் செய்திகள்