#BREAKING || அமலாக்கத்துறை முடிவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு நன்றி

x

"அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியை விசாரிப்பது முறையல்ல" - அமலாக்கத்துறை முடிவுக்கு வந்ததற்கு நன்றி - செந்தில் பாலாஜி தரப்பு

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றத்தில் காரசார வாதம்/செந்தில் பாலாஜியை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை, அறுவை சிகிச்சை போலி என்று எப்படி கூற முடியும் - செந்தில் பாலாஜி தரப்பு. அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியை விசாரிப்பது முறையல்ல என அமலாக்கத்துறை முடிவுக்கு வந்ததற்கு நன்றி - செந்தில் பாலாஜி தரப்பு.


Next Story

மேலும் செய்திகள்