#Breaking : "செந்தில் பாலாஜி கைது-எந்த ஆதாரமும் இல்லை" - செந்தில் பாலாஜி தரப்பு

x

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு விசாரணை

நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? - நீதிபதி

நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? - நீதிபதி

ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது - செந்தில் பாலாஜி தரப்பு

அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது - செந்தில் பாலாஜி தரப்பு

ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது - செந்தில் பாலாஜி தரப்பு


Next Story

மேலும் செய்திகள்