#Breaking|| தீ வைத்து கொளுத்தியதால் சேலம் மாநகராட்சிக்கு ரூ.1.75 கோடி அபராதம்

x

சேலம் மாநகராட்சிக்கு ரூ.1.75 கோடி அபராதம்

சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.1.75கோடி அபராதம் விதிப்பு

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை/குப்பைகளை முறையாக உரமாக்காமல், தீ வைத்து கொளுத்தியதால் அபராதம் என விளக்கம்

அபராத தொகையை கட்டாவிட்டால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்