#Breaking|| தீ வைத்து கொளுத்தியதால் சேலம் மாநகராட்சிக்கு ரூ.1.75 கோடி அபராதம்
சேலம் மாநகராட்சிக்கு ரூ.1.75 கோடி அபராதம்
சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.1.75கோடி அபராதம் விதிப்பு
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை/குப்பைகளை முறையாக உரமாக்காமல், தீ வைத்து கொளுத்தியதால் அபராதம் என விளக்கம்
அபராத தொகையை கட்டாவிட்டால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
Next Story