#BREAKING || வங்கிகளில் ரூ.3,986 கோடி மோசடி - சுரானா குழும சொத்துக்கள் முடக்கம்

x

சுரானா குழுமத்தின் சொத்துக்கள் மீண்டும் முடக்கம்.

சுரானா குழுமத்தின் அசையா, அசையும் சொத்துக்கள் என ரூ.124 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது அமலக்காத்துறை.

வங்கிகளில் ரூ.3,986 கோடி கடன்களை பெற்று மோசடி - சட்ட விரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.

கடந்தாண்டு ஆகஸ்டில் ரூ.113 கோடி சொத்தும், டிசம்பரில் ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டது.

தற்போது வரை சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி ரூபாய் சொத்துக்கள் என மொத்தம் ரூ.248 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்