#BREAKING | "அம்பை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்"

x

"நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்".

நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டம்.

அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது- நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்