#BREAKING || அழுகிய குழந்தையின் கை.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - ராஜீவ் காந்தி மருத்துவமனை அதிரடி
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரம்
இன்று விசாரணை தொடங்குகிறது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம்
3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொள்ள உள்ளது
குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
2 தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது
செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு
Next Story