#BREAKING || என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

x

கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றம். கடலூர் மாவட்டம் கத்தாழை, சின்ன நற்குணம், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, நெல்லி கொள்ளை ஆகிய 5 ஊராட்சி செயலாளர்கள் மாற்றம்.

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 5 கிராமங்களிலும் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மாற்றம். புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை



Next Story

மேலும் செய்திகள்