#BREAKING || தமிழகத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் - அதிரடி அறிவிப்பு

x

தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த கல்குவாரி மற்றும் கிரஷர் ஜல்லி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

அரசு தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு

கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போராட்டம் வாபஸ்

கல்குவாரி

கல்குவாரி கிரஷர் ஜல்லி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்.

கடந்த எட்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிரஷர் ஜல்லி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்.

அரசு தரப்பில் அமைச்சர் துரைமுருகனுடன் கோட்டூர்புரத்தில் உள்ள அமைச்சர் வீட்டில் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து போராட்டம் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்