#Breaking : திடீரென வெளியேறிய நச்சு வாயு... 9 பேர் துடிக்க துடிக்க பலி.! 11 பேரின் நிலை கவலைக்கிடம்

x

பஞ்சாப் மாநிலம் கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவினால் 9 பேர் உயிரிழப்பு

11 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்