#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - மீட்புக்குழுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

x

பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா ரயில் விபத்து குறித்து ட்விட்டர் பதிவு

ரயில்வே தேசி பேரிடர் மீட்பு குழு மாநில பேரிடர் மீட்பு குழு உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு சேவை, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன்.

தங்களின் அர்ப்பணிப்பை கண்டு பெருமைப்படுகிறேன்

துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பவை. ஒடிசாவில் ரயில் விபத்து நடந்தவுடன், மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்