#Breaking || ராமஜெயம் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவர் மட்டும் சம்மதிக்கவில்லை

x

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல், தென்கோவன் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை, இன்று ஆஜராகாத 4 பேர் வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு, நவம்பர் 17ஆம் தேதி, உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கப்படும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்