#BREAKING || ஒடிசாவில் இருந்து சென்னைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் - இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும் ஏற்பாடு

x

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்

பத்ரக்கில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில்/கட்டக், புவனேஸ்வர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என அறிவிப்பு

தேவைப்பட்டால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும் ஏற்பாடு/இன்று அதிகாலையில், ஒடிசாவில் இருந்து ஒரு சிறப்பு ரயில் சென்னை வந்த நிலையில், மதியம் மேலும் ஒரு சிறப்பு ரயில் புறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்