#BREAKING || ஒரே கும்பல்.. 4 ஏடிஎம்கள்.."இன்னும் மூனே நாட்கள் தான்.." - ஐஜி கண்ணன் பரபரப்பு தகவல்

x

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு

"இன்னும் 3 நாட்களில் கொள்ளையர்களை நெருங்கிவிடுவோம்".

ஒரே கும்பல் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது- வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உறுதி"

அனைத்து ஏடிஎம் மையங்களில் அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கொள்ளை சம்பவம் அரங்கேற்றம்" .

"மாவட்ட அளவில் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது".

"ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த நபர்கள் தொழில்நுட்ப ரீதியாக விவரம் தெரிந்தவர்கள்"


Next Story

மேலும் செய்திகள்