#BREAKING || ஒடிசா ரயில் விபத்து - உச்சநீதிமன்றத்தில் மனு

x

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை

விசாரணையை இரு மாதங்களுக்குள் நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் - மனு

கவாச் பாதுகாப்பு முறையை அமல்படுத்த கோரியும் பொதுநல மனுவில் கோரிக்கை

வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்