#Breaking|| "இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - சூடானில் இந்திய தூதரகம் 2ம் எச்சரிக்கை

x

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுக்கும் நிலையில் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என 2வது முறையாக அறிவுறுத்தல்

வீட்டின் பால்கனி மற்றும் மொட்டை மாடி போன்றவற்றில் நிற்பதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

"எப்போது சாத்தியம் ஏற்படுகிறதோ அப்போது விரைவாக நகரும் வகையில் பாஸ்போர்ட் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும்"

அத்தியாவசிய மருந்துகள், உணவு, குடிநீர் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்