#BREAKING || என்எல்சி விவகாரம் - இன்று அமைச்சர்கள் ஆலோசனை

x

என்எல்சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக இன்று மாலை அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை

தலைமைச் செயலாளர் தலைமையில் 3 அமைச்சர்கள் முன்னிலையில் ஆலோசனை

அமைச்சர்கள் கணேசன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்கின்றனர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்