#BREAKING || தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ரெய்டு - தீவிரவாத அச்சுறுத்தலா?

x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய 6 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் 5 பேர் கைது/சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அப்துல் ரசாக், வழக்கறிஞர் யூசுப், முகமது அபாஸ், கைசார், சாதிக் அலி ஆகிய 5 பேர் கைது/சோதனையில் கூர் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், சட்ட விரோத ஆவணங்கள் பறிமுதல் என தகவல்/இதுவரை மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்/ஏற்கனவே கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மேலும் 5 பேர் கைது///4/என்ஐஏ அதிகாரிகள் சோதனை 5 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்