#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. 3வது நீதிபதி பரபரப்பு உத்தரவு

x

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, அமலாக்கத்துறை தனது வாதத்தை நிறைவு செய்த நிலையில், பதில் வாதத்துக்காக விசாரணை வெள்ளிக்கிழமை தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்