#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியவில்லை - அமலாக்கத்துறை கம்ப்ளைண்ட்

x

#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியவில்லை - ஹைகோர்ட்டில் அமலாக்கத்துறை கம்ப்ளைண்ட்

"செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் அவரிடம் விசாரிக்க நிபந்தனைகளை விதித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது"

மருத்துவர்களின் அனுமதி பெற்றுதான் விசாரிக்க முடியும் என்கிற நிபந்தனையால், விசாரணை நடத்த முடியவில்லை - அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம்


Next Story

மேலும் செய்திகள்