#breaking || அமைச்சர் டெல்லி விசிட்....உடனே பம்மிய டிகே சிவகுமார்

x

"தமிழகம் நமது சகோதர மாநிலம், அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது". கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தகவல். "இங்கு உள்ளவர்கள் அங்கு வேலை பார்க்கிறார்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் வேலை பார்க்கிறார்கள்". எனவே எந்த ஒரு விஷயத்திற்காகவும் இரு மாநிலமும் சண்டையிடக்கூடாது- டி.கே.சிவகுமார். நேரம் கிடைக்கும்போது இரு மாநில அரசும் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் -டி.கே.சிவகுமார்.


Next Story

மேலும் செய்திகள்