Breaking : மங்களூர் ஆட்டோ வெடிப்பு... விசாரணையை என்ஐஏ-க்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு | NIA

x

கர்நாடக மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம், வழக்கை என்.ஐ.ஏ.-க்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு, இந்த வழக்கை உபா சட்டத்தின் கீழ் விசாரிக்க பரிந்துரை - கர்நாடக அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநில போலீசார் சேகரித்த விவரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்