#BREAKING || துரைமுருகன் கொடுத்த கடிதம் - கிரீன் சிக்னல் காட்டிய டி.கே.சிவகுமார்

x

"கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம்"

இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது- கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

தமிழகத்திற்கு ஜூன் மாதம் விட வேண்டிய தண்ணீரை முறையாக திறக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சரிடம் கடிதம் அளித்த நிலையில் டி.கே.சிவகுமார் தகவல்

நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதுமே கர்நாடக அரசு கட்டுப்படும்- டி.கே.சிவகுமார்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும்- டி.கே.சிவகுமார்


Next Story

மேலும் செய்திகள்