#BREAKING || கொடநாடு வழக்கு - வெளியான புதிய தகவல் | kodanadu | kodanad case | thanthi tv

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 3,600 பக்க அறிக்கை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு, 316 பேரிடம் நடத்திய விசாரணையில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்த தனிப்படை போலீசார், சசிகலாவிடம் மேற்குமண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் 30 மணி நேரம் விசாரணை நடத்தியது தொடர்பான அறிக்கை தாக்கல், சசிகலாவிடம் 280 கேள்விகளை கேட்டதாகவும் அதற்கு அவர் அளித்த பதில்களை 30 பக்கங்களாக சமர்ப்பித்து இருப்பதாகவும் தகவல் , மொத்தம் 316 பேரிடம் தனிப்படை விசாரித்த நிலையில், தற்போது சிபிசிஐடி வழக்கை விசாரித்து வருகிறது/


Next Story

மேலும் செய்திகள்