#BREAKING || கனகசபை விவகாரம்... சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

x


கனகசபை விவகாரம் - பொதுநல வழக்கு/கோப்புக்காட்சி/சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்/கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிக்கை/7 முதல் 10 பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ளது - மனு/"ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும்" /தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது - மனு


Next Story

மேலும் செய்திகள்