#Breaking|| ஜெ. ஆட்சியில் அமைச்சர் பொன்முடி மீது போட்ட வழக்கு.. ED கையில் சிக்கியது எப்படி?

x

2006- 11 ஆம் ஆண்டு கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த காலகட்டத்தில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்


சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமரக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது

பொன்முடி தொடர்பாக 9 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது

ஜுன் 13ந் தேதி அமலாக்கத்துறை சோதனைக்கு பின் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்